Friday, February 24, 2012


உன்னை காணவில்லை
ஏங்கி ஏங்கியே இரவுகள்
விடிந்து விட்டது விடிந்த
பின்பு தான் சிந்திப்பேன்
தூங்கி இருந்தால் கனவில்
ஆவது உன்னை நான்
சந்திதிருப்பேனே என்று
v.m.j.gowsi

No comments:

Post a Comment