Thursday, February 23, 2012

பிரியமாய் இருந்தவள்


பிரியமாய் இருந்தவள் நான்
இன்று பிரிய மனமின்றி
பிரிந்து விட்டேன் உன் வார்த்தையால்
என் வலி உனக்காக என்பதை நீ
அறிந்தால் இல்லை உணர்ந்தால்
எனக்காக என் உள்ளம் விரும்புபவனாய்
வந்துவிடு என்னிடம்.........v.m.j.gowsi

No comments:

Post a Comment