காதலின் கண்ணீர்த்துளி {கவிதை துளி }
Thursday, February 23, 2012
ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?
உரிமையுள்ள உறவென்றால் நான்
விலகிய போதும் என்னிடம்
நீ எனக்ககா வந்திருப்பாய்
உன் உள்ளம் என்றும் அறியும்
உன்மீது நான் கொண்ட உயிர்
காதலை .....ஆனால் நீ விலகி
வலி கொடுத்து விட்டாய் உணர்வற்ற
ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?
என்னை ......
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment