Wednesday, February 22, 2012


பாசம் என்பது உணர்ச்சியின்
உச்சகட்டம் கண்ணீராய்
என்னவனே என் பாசம்
உனக்காக மட்டுமே
கண்ணீர் வடிக்கிறது
புரிந்துகொள் இல்லை
என்றால் மரணிக்க விடு v.m.j.gowsi

No comments:

Post a Comment