Thursday, February 23, 2012

வஞ்சித்து விட்டாயே


உறவுகள் எல்லாம் என்னை
வார்த்தையால் வஞ்சித்தவேளை
நீ மட்டும் வார்த்தையால் அன்பை
தந்தாயே....உன் அன்பொன்றே
உலகம் உன் வார்த்தையே சத்தியம்
என்று வாழ்ந்தேனே நீயும்
வார்த்தையால் வஞ்சித்து விட்டாயேv.m.j.gowsi

No comments:

Post a Comment