காதலின் கண்ணீர்த்துளி {கவிதை துளி }
Thursday, February 23, 2012
வஞ்சித்து விட்டாயே
உறவுகள் எல்லாம் என்னை
வார்த்தையால் வஞ்சித்தவேளை
நீ மட்டும் வார்த்தையால் அன்பை
தந்தாயே....உன் அன்பொன்றே
உலகம் உன் வார்த்தையே சத்தியம்
என்று வாழ்ந்தேனே நீயும்
வார்த்தையால் வஞ்சித்து விட்டாயேv.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment