
உரையாடல் கைபேசியில் தொடர்ந்தது
காதலாய் மாறினாலும் காற்றலையில்
காதலித்தாலும் முகம் பார்க்காத போதும்
நாளடைவில் முகம் தெரியாது என்பதையே
மறந்து காதலித்தோம் இன்று முகம்
தெரிந்தாலும் முகம் தெரியாத அந்த
நாட்கள் எம்முன்னே வந்து போகின்றது
நம் ஒவ்வொரு உரையாடலின் போதும் v.m.j.gowsi
No comments:
Post a Comment