Thursday, February 23, 2012

உணர்ந்தேன் உன்னாலே


விடை தெரியாத வினாவாக
என் உணர்வுகளோடு என்
கவிதையில் வாழ்ந்து விட்டு
போகட்டும் என் காதல்
நிஜங்கள் இல்லாத எதுகும்
நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
உன்னாலே
v.m.j.gowsi

No comments:

Post a Comment