Thursday, February 23, 2012

அறியாதவனாய்


உன் வார்த்தைகளின் வலியை
கூட தாங்கும் இவள் நெஞ்சம்
உன் வார்த்தையில் பொய்களை
தங்காது என்று நீ அறிந்தும்
ஏன் அறியாதவனாய் ?v.m.j.gowsi

No comments:

Post a Comment