காதலின் கண்ணீர்த்துளி {கவிதை துளி }
Thursday, February 23, 2012
வலியை கொடுத்தாய்
கடவுளும் கண்களுக்கு தெரிவதில்லை
காதலும் கண்களுக்கு தெரிவதில்லை
மரணமும் கண்களுக்கு தெரிவதில்லை
என்னவனே நீ மட்டும் ஏன் என் கண்களுக்கு
வலியை கொடுத்தாய்.....
கண்களுக்கு தெரிய மரணத்தை நான்
சுவாசிக்கவா ?♥ v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment