Thursday, February 23, 2012

வலியை கொடுத்தாய்


கடவுளும் கண்களுக்கு தெரிவதில்லை
காதலும் கண்களுக்கு தெரிவதில்லை
மரணமும் கண்களுக்கு தெரிவதில்லை
என்னவனே நீ மட்டும் ஏன் என் கண்களுக்கு
வலியை கொடுத்தாய்.....
கண்களுக்கு தெரிய மரணத்தை நான்
சுவாசிக்கவா ?♥ v.m.j.gowsi

No comments:

Post a Comment