
நீ எனக்கு தாலி கட்டி
வாழவில்லை
தாரம் என்று உன்னோடு
நான் வாழவில்லை
உன்னை நான் தாய்
எனவே சிந்தித்தேன்
எதிர்த்து உன்னை பேசிவிட்டும்
வலியால் துடிப்பேனே அறிவாயா ?
நீ என் தாயானவனே .......
உந்தன் நலம் ஒன்றே என் வாழ்வு
என்று வாழ்கிறேன் நீயோ என்
கண்களில் கண்ணீர் வரவைத்து
வாழ்கிறாய் உயிருள்ள என் கண்கள்
வலியால் துடிப்பதை எப்போது
நீ உணர்வாய் என் காதல்
உயிர் வாழுமா ?v.m.j.gowsi
No comments:
Post a Comment