Wednesday, February 22, 2012

கண்ணீர்


கண்ணீர் சிந்தி காதல் கலந்து
ஆயிரம் கவி வடித்து விட்டேன்
இதுவரை உன் வருகை இல்லை
உன்னால் என் உயிர் மண்ணை
தொடலாம்v.m.j.gowsi

No comments:

Post a Comment