Thursday, February 23, 2012

விலகி விட்டோம்


நீ காதலால் எனக்குள் உயிரானாய்
கவிதையால் எனக்குள் உணர்வானாய்
உறவுகள் நம்மை தூரம் வைத்த போதும்
அன்பால் உன்னருகில் வந்தவள் நானடா
இன்று எங்கே சென்றது நம் நேசம் ஒருவரை
ஒருவர் விலகி விட்டோம் v.m.j.gowsi

No comments:

Post a Comment